உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

அரவக்குறிச்சியில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

அரவக்குறிச்சி: பருவமழை தொடங்கிய நிலையில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளின் ஓரங்களில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில். மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது.சின்னதாராபுரத்தில் இருந்து கொடுமுடி செல்லும் சாலையில் புதுப்பாளையம் அருகில் சாலையோரங்களில் புங்கை, வேம்பு, புளிய மரக்கன்றுகள் நடப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை