உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்கிருஷ்ணகிரி:சூலாமலை வி.ஏ.ஓ., வரதராஜ் மற்றும் அலுவலர்கள் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலை பெரியபனமுட்லு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து வரதராஜ் புகார் படி, கந்திகுப்பம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி