உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர். தர்மராஜா கோவில் அருகே மற்றும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன், லாட்டரி விற்ற அம்ஜத், 45, ஆரிப், 36, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள், பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை