உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு காப்பு

பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு காப்பு

ஓசூர்: ஓசூர் அடுத்த சின்ன தீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிரி, 33; ஓசூரிலுள்ள பழைய பொருட்கள் கடையில் பணியாற்றி வந்தார். இவருடன் பணியாற்றிய, 26 வயது பெண்ணின் வீட்டிற்கு கடந்த, 14 மதியம், 1:30 மணிக்கு சென்று, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். அப்பெண் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார், கிரியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !