உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

போச்சம்பள்ளி: ஆடி மாதத்தில் விதைத்து தை, மாசி மாதங்களில் அறுவடை செய்யப்படும் அவரை, துவரை, தழனி, உளுந்து, பச்சை பயறு உள்ளிட்ட பலவகை தானியங்கள் அறுவடை செய்யப்பட்டு வரு-கிறது. நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில் அவரை, துவரை, தழனி உள்ளிட்ட தானியங்கள், 100 டன்னிற்கு மேலாக விற்ப-னைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அதை வாங்க, சேலம் லீபஜாரிலிருந்து வியாபாரிகளும், சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பொதுமக்கள், குடும்ப பெண்கள் என, 2,000க்கும் மேற்பட்டோர் வீட்டு உபயோகத்திற்கும், வியாபாரத்-திற்கும் வாங்க குவிந்ததால், 3 கோடி ரூபாய்க்கு மேல் தானி-யங்கள் விற்பனையாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை