மேலும் செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு
22-Aug-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி, சத்யசாய் நகரை சேர்ந்-தவர் ராஜேஸ்வரி, 53; இவர் கடந்த, 16ல் வீட்டை பூட்டி விட்டு, தன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றார். நேற்று முன்-தினம் திரும்பினார்.அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்-கப்பட்டிருப்பதையும் வீட்டிலிருந்த, ஆறரை பவுன் நகைகள் திருடு போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Aug-2024