உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி, சத்யசாய் நகரை சேர்ந்-தவர் ராஜேஸ்வரி, 53; இவர் கடந்த, 16ல் வீட்டை பூட்டி விட்டு, தன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றார். நேற்று முன்-தினம் திரும்பினார்.அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்-கப்பட்டிருப்பதையும் வீட்டிலிருந்த, ஆறரை பவுன் நகைகள் திருடு போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை