வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தீவிரவாத்த்திற்க்கும் தீவிரவாதிக்கும் முட்டு குடுக்கும் இவனும் இவன் கட்சியும் ஒழிக்கப்பட வேண்டும்
எல்லாம் புது அப்பாவால் ஏற்பட்டிருக்கலாம்
கிருஷ்ணகிரி: பல மாவட்டங்களில் உள்ள, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து தொடர்ந்து விலகி வரும் நிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலர் சூரியா தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். சூர்யா அளித்த பேட்டி: நாம் தமிழர் கட்சியில் அனுபவம் இல்லாதவர்களுக்கு பதவிகளை கொடுத்து, உழைத்தவர்களை புறக்கணித்து வருகின்றனர். கட்சிக்காக பொருளாதரம் இழந்து, 10 ஆண்டுகளாக பாடுபட்ட எங்களை, சீமான் கேவலமாக பேசுகிறார். துளியும் மரியாதை இல்லாததால், கட்சியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகி விட்டோம்' என்றார்.
தீவிரவாத்த்திற்க்கும் தீவிரவாதிக்கும் முட்டு குடுக்கும் இவனும் இவன் கட்சியும் ஒழிக்கப்பட வேண்டும்
எல்லாம் புது அப்பாவால் ஏற்பட்டிருக்கலாம்