உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகர் காமாட்சி அம்மன் கோவில் அருகே வசித்து வந்தவர் நடராஜ், 74. இவர் நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, பாரதிதாசன் நகர் அருகே ரிங்ரோட்டில், சுசூகி ஆக்சஸ் மொபட்டில் சென்றார்.அவ்வழியாக வந்த கார், மொபட் மீது மோதியதில், நடராஜ் படுகாயமடைந்து உயிரிழந்தார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ