உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை கடத்தியவர் கைது

புகையிலை கடத்தியவர் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷன் போலீசார், கரிய-சந்திரம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழி-யாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்த போது, கர்-நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து காமன்தொட்டிக்கு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. மொத்தம், 8,160 ரூபாய் மதிப்புள்ள, 5 கிலோ புகை-யிலை பொருட்கள் மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்-தனர். அத்துடன், வேனை ஓட்டி வந்த கிருஷ்ணேப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 31, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ