உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே சாலி-வாரம் கிராமத்தை சேர்ந்தவர் கிரண்குமார், 20. சேலம் தனியார் மருத்துவமனையில், இரண்டாம் ஆண்டு லேப் டெக்னீசியன் படிப்பு படிக்கிறார்; கடந்த, 1 காலை, 11:00 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை மல்லேஷ், 55, கொடுத்த புகார்படி, தேன்கனிக்கோட்டை போலீசார் தேடி வரு-கின்றனர். தேன்கனிக்கோட்டை மண்டி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மனைவி பாரதி, 33. கடந்த, 2 நண்பகல், 12:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவ-ரது கணவர் கொடுத்த புகார்படி, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ