உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேன் பேட்டரியை திருடியவர் கைது

வேன் பேட்டரியை திருடியவர் கைது

ஓசூர்: சூளகிரி அடுத்த பேரிகை அருகே மடிவாளத்தை சேர்ந்தவர் நாகராஜ், 43; கடந்த, 3 மாலை, 6:45 மணிக்கு, பேரிகை - சூள-கிரி சாலையிலுள்ள பாரத் பெட்ரோல் பங்க் பின்புறம், தன் டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தினார். கடந்த, 5ம் தேதி காலை சென்று பார்த்த போது, வாகனத்தில் இருந்த பேட்டரியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பேரிகை போலீசார், பேட்டரி திரு-டிய பேரிகையை சேர்ந்த ஷயன்ஷா, 35, என்பவரை நேற்று முன்-தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ