உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பஸ் மோதி 10 பேர் காயம்

அரசு பஸ் மோதி 10 பேர் காயம்

காவேரிப்பட்டணம்: அரசு விரைவு பஸ் நேற்று காலை, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ் கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காவேரிப்பட்டணம் அருகே சென்றபோது, முன்னால் பெங்களூருவில் இருந்து கோவைக்கு வெங்காயம் ஏற்றிக் கொண்டு சென்ற லாரியின் பின்புறம் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த, 10 பேர் காயம் அடைந்தனர். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை