உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மழையால் 15 ஆடுகள் பலி

மழையால் 15 ஆடுகள் பலி

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கீழ் குப்பம் பஞ்., புளியம்பட்டியை சேர்ந்த பொன்னுரங்கம் சித்ரா தம்பதியருக்கு சொந்தமான, 15 ஆடுகள் அங்குள்ள ஏரிக்கரை ஓரமாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ஏரியி-லிருந்து கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரில் பட்டியில் அடைக்கப்-பட்டு இருந்த, 15 ஆடுகளும் அடித்து செல்லப்பட்டு பலியாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ