உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குட்கா விற்ற 8 பேர் கைது

குட்கா விற்ற 8 பேர் கைது

குட்கா விற்ற 8 பேர் கைதுகிருஷ்ணகிரி, நவ. 19-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என போலீசார் சோதனை செய்தனர். அதன்படி பெட்டி கடைகளில் குட்கா விற்ற வேப்பனஹள்ளி, ஓசூர் சிப்காட், பாகலுார், பர்கூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பகுதிகளை சேர்ந்த சூலமலை முருகேசன், 38, சின்ன எலசகிரி சுரேஷ், 25 உட்பட, 8 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை