உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறுமியை திருமணம் செய்தவர் உட்பட எட்டு பேர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்தவர் உட்பட எட்டு பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகிலுள்ள பகுதியை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. இவரை காவேரிப்பட்டணம் அடுத்த ஜம்புகாட்டூரை சேர்ந்த ரகுபதி, 38, என்பவர் கடந்த மாதம், 4ல், திருமணம் செய்துள்ளார். தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக அச்சிறுமி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். அதன்படி ரகுபதி, அவரது பெற்றோர், சிறுமியின் தாய், மற்றும் உறவினர்கள் உள்பட, எட்டு பேர் மீது வழக்குபதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை