மேலும் செய்திகள்
மண் கடத்திய டிரைவர் கைது
10 hour(s) ago
சூளகிரி அருகே சாலையில் தேங்கும் கழிவுநீரால் அவதி
10 hour(s) ago
ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
10 hour(s) ago
ராகவேந்திர சுவாமிகளின் 355வது ஆராதனை மஹோத்சவ விழா
10 hour(s) ago
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., அசோக்குமார் மற்றும் போலீசார், எம்.ஜி.ஆர்., மார்க்கெட் அருகே ரோந்து சென்றனர். அப்போது, ஓசூர் காளேகுண்டா பகு-தியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அபுபக்கர், 26, என்பவர், கத்தியை வைத்துக்கொண்டு, பொது-மக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக, அவரை போலீசார் கைது செய்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago