மேலும் செய்திகள்
எருது விடும் விழா :5 பேர் மீது வழக்கு
02-Sep-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த கொய்யன்கொட்டாயில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து விழாவை ஏற்பாடு செய்த கொய்யன்கொட்டாயை சேர்ந்த சவுரேஷ், 29, ரகு, 45, சக்தி, 34, ஆகிய மூவர் மீது கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
02-Sep-2025