உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மனைவியுடன் தகராறு : கணவர் மாயம்

மனைவியுடன் தகராறு : கணவர் மாயம்

கிருஷ்ணகிரி, பாகலுார், வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் பவன் கல்யாண், 23. இவருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த, 5ல், ஏற்பட்ட தகராறில் மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற பவன் கல்யாண், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சுகன்யா புகார் படி பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை