மேலும் செய்திகள்
2 இளம்பெண்கள் உட்பட 4 பேர் மாயம்
21-Aug-2025
ஓசூர், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் திருக்கோவிலுார் சாலையை சேர்ந்தவர் சூசை இம்மானுவேல், 42. ஓசூர் ஈஸ்வர் நகரில் தங்கி, ஓட்டலில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, தன் அறையில், மது போதையில் இருந்தவர், உணவு சாப்பிட்டார். அப்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஹட்கோ இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் விசாரிக்கிறார்.
21-Aug-2025