உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் விற்ற ஐந்து பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற ஐந்து பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற ஐந்து பேர் கைதுகிருஷ்ணகிரி, டிச. 15-கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அதன்படி, பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி, மகாராஜகடை, வேப்பனஹள்ளி, கே.ஆர்.பி., அணை பகுதிகளை சேர்ந்த, ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 520 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை