உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிரானைட் கடத்தல்: லாரி பறிமுதல்

கிரானைட் கடத்தல்: லாரி பறிமுதல்

ஓசூர், கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அலுவலர்கள் சூளகிரி அருகே அட்டகுறுக்கி அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 ராட்சத கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது-. இது குறித்து வர்ஷா அளித்த புகார் படி, சூளகிரி போலீசார், லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ