சிறுமி மாயம்; பெற்றோர் புகார்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. கடந்த, 10ல், உறவினர் வீட்டிற்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, மத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.