உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி இயக்குனர் வர்ஷா தலைமையிலான அலுவலர்கள், ஜெகதேவி சாலையில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 4 ராட்சத கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து வர்ஷா அளித்த புகார்படி, பர்கூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.ஓய்வு பெற்ற பள்ளி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை