உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அதிகாரிகள், நேற்று முன்தினம் குப்பச்சிப்பாறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தபோது, அதில், 2 யூனிட் மணல் அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிந்தது. இது குறித்து உதவி இயக்குனர் வர்ஷா புகார் படி, குருபரப்பள்ளி போலீசார், லாரியை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை