மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் லாட்டரி விற்ற 23 பேர் கைது
30-Sep-2024
கிருஷ்ணகிரி: தடை செய்யப்பட்டபுகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா என போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதன்படி, குட்கா விற்ற செம்படமுத்துார் கோவிந்தராஜ், 50, ஓசூர் டவுன் கந்தன், 68, உளிவீரனப்பள்ளி நாகேஷ், 45, அரசனட்டி சேகர், 26, பாகலுார் முனிராஜ், 60, சூளகிரி சுரேஷ், 38, ஆகிய, 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1,800 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
30-Sep-2024