உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.24.40 லட்சத்தில் சாலை பணி துவக்கம்

ரூ.24.40 லட்சத்தில் சாலை பணி துவக்கம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோகுல் நகர் சர்க்கிள் முதல், கோகுல் நகர் வரை தார்ச்சாலை அமைக்க, முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 24.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். ஒன்றிய பொறுப்பாளர் ராமமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், முன்னாள் பஞ்., தலைவர் மாதேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி