மேலும் செய்திகள்
ரூ.4.56 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
02-Sep-2024
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூரில், நேற்று கூடிய சந்-தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 190 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தி-ருந்தனர். கலப்பின மாடு ஒன்று, 46,000 முதல், 67,000 ரூபாய் வரை விற்பனையானது. அதே போல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 7,000 முதல், 32,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், 41 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்-தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
02-Sep-2024