உள்ளூர் செய்திகள்

Stolen gutka

ஊத்தங்கரை,ஊத்தங்கரை அடுத்த கல்லுாரை சேர்ந்தவர் குமார், 32. இவர், அரசு தடை செய்த, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றுள்ளார். ஊத்தங்கரை போலீஸ் எஸ்.ஐ., ஜெய்கணேஷ் மற்றும் போலீசார், நேற்று மதியம், 2:00 மணிக்கு சம்பவ இடம் சென்று, குமாரை கைது செய்து, அவரிடமிருந்து, 130 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை