உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

ஓசூர்: ஓசூர், அந்திவாடியை சேர்ந்த வேணுகோபால் மனைவி நந்தினி, 38; இவர் கடந்த, 6 மாலை, 5:30 மணிக்கு, அந்திவாடியில் இருந்து, ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்சில் வந்து இறங்கினார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி இவரது கைப்பையில் இருந்த, 19,000 ரூபாய், 10,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல்போன், 25,000 ரூபாய் மதிப்புள்ள அரை பவுன் நகையை, மர்ம நபர்கள் திருடி சென்றார். நந்தினி புகார்படி, ஓசூர் டவுன் எஸ்.ஐ., தனசேகரன், திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை