மேலும் செய்திகள்
ஆண்டுதோறும் மூழ்கும் நீலமங்கலம் தரைப்பாலம்
25-Oct-2025
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் வருவாய் ஆய்வாளர் தனீஸ்வரன் மற்றும் அதிகாரிகள், குந்துமாரனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், குந்துமாரனப்பள்ளியி-லிருந்து கெலமங்கலத்திற்கு, 4 யூனிட் மண்ணை கொண்டு செல்-வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கெலமங்-கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வருவாய் ஆய்வாளர் தனீஸ்வரன் புகார்படி, லாரி உரிமையாள-ரான கெலமங்கலம் கணேஷ் காலனியை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.
25-Oct-2025