உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேன் மோதி தொழிலாளி பலி

வேன் மோதி தொழிலாளி பலி

வேன் மோதி தொழிலாளி பலிகிருஷ்ணகிரி, செப். 29-ஊத்தங்கரை எடுத்த மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் பழனி, 45, கூலித்தொழிலாளி. இவர், கடந்த 26 இரவில் புல்லட்டில் சென்றுள்ளார். சாசனுார் அருகில் ஊத்தங்கரை - திருவண்ணாமலை சாலையில் சென்றபோது, எதிரில் வந்த பிக்கப் வேன் மோதி உயிரிழந்தார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை