உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விநாயகர் சிலை வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

விநாயகர் சிலை வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் மிதுன், 19. இவர், தர்மபுரியிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, மஞ்சமேடு கிராமத்தில் முகப்பு பகுதியில் விநாயகர் சிலை வைக்க இரும்பு சீட் பொருத்திய கொட்டகை அமைத்து, அதற்கு மின் இணைப்பு கொடுத்துள்ளனர். இதில் மின்சாரம் தாக்கியதில், மிதுன் சம்பவ இடத்தில் பலியானார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ