மேலும் செய்திகள்
ஆயுதங்களுடன் சுற்றிய 6 பேர் கைது
16 hour(s) ago
போலீஸ் செய்திகள் ஆட்
18 hour(s) ago
போதைப்பொருள் தடுப்பு கூட்டம்
18 hour(s) ago
மாணவர்களுக்கு பாராட்டு
19 hour(s) ago
தீத்தடுப்பு பயிற்சி
19 hour(s) ago
மேலுார்: கூத்தப்பன்பட்டி நாகம்மாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.,22 முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. நேற்று பக்தர்கள் பவ்வாத்தாள் குளத்தில் தீர்த்தமாடினர். பிறகு கோயிலுக்கு ஊர்வலமாக வந்து காப்பு கட்டினர். மே 9 பூத்தட்டு திருவிழா, மே 10 பால்குடம், மே 11 கிடா வெட்டி பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதோடு திருவிழா நிறைவு பெறும்.
16 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago