உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச நோட்டு வழங்கல்

இலவச நோட்டு வழங்கல்

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி 'பசியில் இருந்து விடைகொடு' அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது. தலைவர் முத்துராஜா தலைமை வகித்தார். கவுன்சிலர் விஜயா, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கீதா, எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றத் தலைவர் அய்யல்ராஜ் ஆகியோர் வழங்கினர். நிர்வாகிகள் அரவிந்தன், கார்த்திகேயன், மீனாட்சிசுந்தரம், நாகராஜன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ