விபத்தில் பலி
மதுரை: மதுரை நெடுங்குளம் கிராமம் பகுதியில் இரு நாட்களுக்கு முன் 47ம் எண் அரசு பஸ் வளைவில் சென்றபோது பஸ்சுக்காக காத்திருந்த புதுர்வா 50, அவரது உறவினரான பிளஸ் 1 மாணவர் மீது பஸ் மோதியது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புதுர்வா இறந்தார்.