மேலும் செய்திகள்
மாதவிடாய் விழிப்புணர்வு
6 hour(s) ago
கல்லுாரியில் தமிழ்த்துறை கருத்தரங்கம்
6 hour(s) ago
தொழில் முனைவோர் கருத்தரங்கு
6 hour(s) ago
மதுரையில் இயற்கை வேளாண்மை பங்கேற்பு திட்ட பயிற்சி
6 hour(s) ago
மதுரை: மதுரை நகர் போலீஸ் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் கவுசல்யா, சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு (எஸ்.ஐ.சி.,) இடமாற்றப்பட்டார். இங்கிருந்த மகேஷ்குமார் விளக்குத்துாண் குற்றப்பிரிவுக்கு இடமாற்றப்பட்டார். பொறுப்பேற்பு
மதுரை திலகர்திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக தங்கமணி பொறுப்பேற்றார். இதற்கு முன் ராமநாதபுரம் ஆயுதப்படையில் பணியாற்றினார்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago