உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீருக்காக மறியல்

குடிநீருக்காக மறியல்

பேரையூர்: பேரையூர் தாலுகா சந்தையூரில் ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. இதை கண்டித்து நேற்று காலை மக்கள் சாலை மறியல் செய்தனர். ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி