உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா வழக்கில் இருவர் கைது

கஞ்சா வழக்கில் இருவர் கைது

மதுரை : மதுரை பொன்னமங்கலம் சொரிக்காம்பட்டியை சேர்ந்த சிவக்குமார், 35, துாத்துக்குடி சுனாமி காலனி தாய்நகரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் 21. இருவரும் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1200 கிலோ கஞ்சா, ரூ. 600, அலைபேசி கைப்பற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை