மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
1 hour(s) ago
சொற்பொழிவு
1 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி / அக்.8
1 hour(s) ago
தேசிய அஞ்சல் வார சிறப்பு முகாம்கள்
1 hour(s) ago
மதுரை: 'ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கமிட்டியின் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிராகரிக்க வேண்டும்' என ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல் வலியுறுத்தியுள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: பள்ளி மாணவர்களிடையே ஜாதிய சிந்தனைகளை களைய உருவான ஓய்வு நீதிபதி சந்துரு கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் தவறானவை. இது மாணவர்களின் புற அடையாளங்களை மறைப்பதையே தீர்வாக கொண்டிருக்கிறது. 'நீறு இல்லா நெற்றி பாழ்' என்னும் அவ்வையின் கூற்று குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. மாணவ சமூகத்தில் ஜாதிய உணர்வு சமீபத்தில் தான் தோன்றியது. அதற்கான உண்மை காரணத்தை அவரின் அறிக்கை ஆய்வு செய்யவில்லை. சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் ஒருதலைபட்சமான இவ்வறிக்கையை அரசு புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago