உள்ளூர் செய்திகள்

 155 பேர் கைது

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் நேற்று 3வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். 155 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை