மேலும் செய்திகள்
அம்மச்சார் அம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்
21-May-2025
பேரையூர்: பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரம் ஓடையில் டிராக்டரில் மணல் திருடுவதாக சாப்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அணைக்கரைப்பட்டி ஜெயராமன் 26, சதீஷ் 22 ஆகிய 2 பேரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வி.ராமசாமிபுரம் ரஞ்சித்தை போலீசார் தேடி வருகின்றனர்.
21-May-2025