வாசகர்கள் கருத்துகள் ( 48 )
சிலருக்கு விளம்பரபித்து கிடந்து ஆட்டுகிறது. என்ன செய்வது ?
ஆதீனங்கள் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை ஆதரிக்கின்றனவா அல்லது எதிர்கின்றனவா என்பதெல்லாம் பெருட்டல்ல அவர்களின் முக்கிய பணி என்ன? அவர்கள் சார்ந்த இந்து மதத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை களைந்திடவும், வறுமை, அறியாமை இவற்றால் நிகழும் கட்டாய மத மாற்றங்களை தடுத்து நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி டவும், விளம்பு நிலை மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றவும், இன்னும் இதுபோன்ற எத்தனையோ தூய்மை பணிகள் காத்து கொண்டிருக்கின்றன. முதலில் இவரை போன்றவர்கள் மடங்களை விட்டு வெளியே வந்து மக்களின் மடத்தனங்களை களைந்து இந்து மதம் செழித்தோங்க தம்மை அர்ப்பணிக்க முயல வேண்டும்.
ஜாமாத் - சர்ச் எல்லாம் அரசியல் செய்யும்போது ஆதீனங்கள் அரசியல் பேசலாம். பேச வேண்டும். அப்போது தான் ஹிந்துக்கள் ஜாதியில் இருந்து வெளியே வந்து மதத்தால் ஒன்றிணைவார்கள்.
இவர் ஆன்மீக வேலையை மட்டும் பார்க்கட்டும் அரசியல் கூட்டணி பற்றி பேச இவரது வேலை இல்லை
இந்து மத ஆன்மீக குருக்கள் இனிமே இதெல்லாம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது
ஆன்மிகவாதிகள் தர்மத்தை பின்பற்றுவார்கள். சரித்திரத்தை புரட்டி பாருங்கள். அரசர்களுக்கு ராஜ குருவாக ஆன்மிக வாதிகளே இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனைகள் நாட்டு மக்களின் நலன் கருதியே இருக்கும்.
ஆதீனங்கள் அரசியல் செய்யக்கூடாது என்பது மடமை அவர்கள் இந்துமத தலைவர்கள் அவர்கள் வழிநடத்தலாம் அவர்களுக்கு அதற்க்கான தகுதி உள்ளது மக்களை வழிநடத்த சரியானவர்கள்
பிரதமரே தன்னை கடவுள் என்று சொல்லும் போது ஆதினம் ஏன் அரசியல் செய்யக்கூடாது
மிகவும் சரி
ஆதீனங்கள் அரசியல் பேச ஆரம்பிச்சுட்டாங்க...
ஜமாத்ல இன்ன கட்சிக்கு தான் ஓட்டு போடனும்னு அறிவிப்பது அரசியல் இல்லை .நம்புங்க. நடுநிலை போர்வையில் கோடாரிகள்.
வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லா" என்று தான் கூறப்பட்டுள்ளது. மதமும் அரசியலும் எப்பொழுதும் சேர்ந்து இருக்க வேண்டும். இதைத்தான் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் கடைபிடிக்கின்றனர். அவர்கள் செய்தால் யாரும் எதிர்ப்பதில்லை. ஆனால் இந்து சாமியார்கள் மற்றும் இந்து மதப் பற்றுள்ளோர் பேசினால் மட்டும் மட்டம் தட்ட எத்துணை பேர் வருகிறார்கள்.
மதுரை ஆதீனம் முதலில் தனது மடத்தின் சார்பில் மீண்டும் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தை எடுத்து நடத்த வேண்டும்.. திருமுறைகளை நன்கு ஓதி மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும்.. அரசியல் செய்ய தேவை இல்லை . நமது வேலை அது இல்லை ஆதீனம் அவர்களே..
பஞ்சாப் வீர மங்கை குல்விந்தர் கவுர் மதுரை வந்து இவரை சந்திக்க வேண்டும். சோத்தால் அடித்த பிண்டங்களா தமிழர்களை நம்பி பிரயோசனம் இல்லை.
பேரே கேவலமா இருக்கே.... சைக்கோ.... விளம்பரம் தேடி அறைஞ்சவள கூப்பிட்டு, போகச்சொல்லி புடிச்சு கூடி.... அதே துணிச்சல் பெற்று சேவை செய்யவும்
மேலும் செய்திகள்
74 புகார்களுக்கு தீர்வு
12 hour(s) ago
கார் விபத்தில் மூதாட்டி பலி
12 hour(s) ago
மாநில கிரிக்கெட் போட்டி
12 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி / அக். 5 க்குரியது
12 hour(s) ago
தொழிலாளி கொலையில் கைது
12 hour(s) ago
மாட்டு வண்டி பந்தயம்
12 hour(s) ago
பஸ் ஸ்டாண்டில் பள்ளம்
12 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம்
12 hour(s) ago