உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூட்டுறவு வங்கி பணிகள் பாதிப்பு

கூட்டுறவு வங்கி பணிகள் பாதிப்பு

மதுரை : இருபது சதவீத ஊதிய உயர்வு, மாவட்ட கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் -வங்கி சேவைகள் பாதித்தன. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை