மேலும் செய்திகள்
கார் மோதியதில் தொழிலாளி பலி
10-May-2026
மதுரை: மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் வள்ளி 45. திருமணம் ஆகாதவர். மதியம் அப்பகுதி வைகை வடகரை ரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மனஅழுத்தம் காரணமா அல்லது வறுமை காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.
10-May-2026