வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சேடப்பட்டி ஒன்றியத்தை இதுவரை எந்த அரசும் கண்டு கொள்வதில்லை உதாரணத்திற்கு 1.சேடப்பட்டி சட்டமன்றத்தொகுதி உசிலம்பட்டி சட்டமன்றத்தொகுதியானது அதனால் சேடப்பட்டி, தொகுதி அந்தஸ்தைஇழந்தது. 2. எழுமலை மல்லப்புரம் முதல் மயிலாடும்பாறை வரையிலான மலை சாலையில் அரசு பேருந்து போக்குவரத்து நடைபெற அரசு முயற்சிக்கவில்லை. 3. சேடப்பட்டி ஒன்றியத்தில் சொல்லும் படியான தொழிற்சாலைகள் ஏதும் இல்லை 4. இந்த பகுதியானது மழை மறைவுப்பகுதியாக உள்ளதால் சரியான விவசாயமே நடைபெறுவதில்லை. நீர்பாசனத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட அய்யனார் கோயில் தடுப்பணை திட்டம் நிறைவேற்றபடவேயில்லை. எனவே சேடப்பட்டி பகுதியை சிறப்பு கவனம் செலுத்தி வளர்ச்சி அடைய அரசு ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
மேலும் செய்திகள்
நகராட்சி பொதுக்கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வருமா?
02-Apr-2025