பள்ளிக்கு மீண்டும் மிரட்டல்
மதுரை: மதுரை டி.வி.எஸ். நகர் தனியார் பள்ளிக்கு சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் சோதனையில் புரளி எனத்தெரிந்தது.