உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கூட்டு பிரார்த்தனை

 கூட்டு பிரார்த்தனை

சோழவந்தான்: விக்கிரமங்கலம் தத்துவமஸி ஐயப்பன் கோயிலில் 13ம் ஆண்டு கன்னி பூஜை, கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. குருநாதர்கள் பாக்கியம், காத்தமுத்து, முருகன் ஆகியோர் பூஜை செய்தனர். பஜனை பாடல்கள் பாடி வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி