உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புத்தாடைகள் வழங்கல்

புத்தாடைகள் வழங்கல்

திருநகர் : திருப்பரங்குன்றம், திருநகர், விளாச்சேரி பகுதி மாற்றுத்திறனாளிகள் 200க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளிக்கான புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள், இனிப்பு, வெடி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை