உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முன்னாள் டி.எஸ்.பி., ஆஜர்

முன்னாள் டி.எஸ்.பி., ஆஜர்

மதுரை : மேலூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சாமி. திருமங்கலம் இடைத்தேர்தலின் போது மதுரை ரிங் ரோட்டில் இவரை தாக்கி, தேர்தல் பணி செய்யவிடாமல் தடுத்ததாக அப்போதைய எஸ்.பி., மனோகரன், டி.எஸ்.பி., ஷாஜகான், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., சத்தியபிரபா ஆகியோர் மீது சாமி வழக்கு தொடர்ந்தார். நேற்று இவ்வழக்கு கூடுதல் முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் டி.எஸ்.பி., ஷாஜகான் மட்டும் ஆஜரானார். பிற 3 போலீஸ் அதிகாரிகளும் தேர்தல் பணி காரணமாக வரஇயலவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ராஜசேகரன் விசாரணையை அக்.31 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பேசும் தமிழன்
செப் 09, 2025 08:55

அந்த கட்சியில் இருக்கும் அத்தனை பேரும் பப்பு போல் இல்லை போல் தெரிகிறது.. சசி தரூர் போன்ற அறிவுள்ள ஆட்களும் இருக்கிறார்கள் போல் தெரிகிறது.


ManiMurugan Murugan
செப் 09, 2025 00:29

கண்டிப்பாக நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை