உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி; கிடைத்தது தீர்வு

தினமலர் செய்தி; கிடைத்தது தீர்வு

சோழவந்தான்; சோழவந்தான் ரயில்வே பாலத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் தடதடத்துச் செல்லும் நிலை குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பள்ளங்களை சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை